கவிதையை நேசி நீ மனிதன் ஆவாய், காதலை நேசி நீ கவிஞ்சன் ஆவாய்... (Dj Arthihan)
Search Dj's Blog
This Is Dj Arthihan' இன் கதைத்துளிகள் Web Site Toolbar Click Here & Download that...........
2/01/2010
இதயம் முனுமுனுக்கிறது
கனவில் இடம் கேட்டு வந்தால்
மனதில் குடியேறிவிட்டாள்
உயிரில் விளையாடும் அழகே நீ
என்னை திருப்பி தருவாளோ
இல்லை தன்னையே தருவளோ
கையில் சிக்காத கடன்காரி
மௌனம் சொல்லாத அர்த்தம் அவள்
செவிகள் உணராத சப்தம் அவள்
என் விழியில் கலந்துவிட்டு
உறக்கம் பறித்துவிட்டு
மெல்ல சிரிக்கும் குழந்தை அவள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment